ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் […]
