Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. திடீரென நேர்ந்த சோக சம்பவம்…. வனத்துறையினரின் விசாரணை….!!

சிறுத்தை தாக்கி விவசாயி பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கின்றது. இந்த வனச்சரகங்களில் பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் ஜிர்கள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த வீரபத்ரா என்பவர் வழக்கம்போல் தன்னுடைய நிலத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த ஒரு சிறுத்தை […]

Categories

Tech |