Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டிப்ளமோ மாணவனின் அருள்வாக்கு…. ஆற்றில் கண்டெடுப்பு…. நடந்த அதிசய சம்பவம்….!!

டிப்ளமோ படித்து வரும் கல்லூரி மாணவனின் அருள் வாக்கின்படி ஆற்றில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது . வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு செல்லியம்மன் கோவில் தெரு கவுண்டன்ய மகாநதி ஆற்றின் பக்கத்தில் இருக்கின்றது. அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வேலூர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார். இந்நிலையில் மோகன்ராஜ் என்பவருக்கு அருள்வாக்கு வந்து ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அம்மன் சிலை இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மோகன்ராஜ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென சாமியாடிய மூதாட்டி… அருள்வாக்கு கூறியதால்… சால்வை போற்றிய அதிமுக அமைச்சர்…!!!

மதுரையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மூதாட்டி ஒருவர் சாமி வந்து அருள்வாக்கு கூறினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories

Tech |