Categories
ஆன்மிகம் இந்து

சந்திராஷ்டமத்தை கண்டு பயப்படாதீர்கள்…. இறைவனை வழிப்பட்டால் போதும்… நல்லதே நடக்கும்…!!!

மிகவும் பலமாக இருக்கக்கூடிய மனிதர் கூட சந்திராஷ்டமம் என்றால் சற்று பயப்படுவார்கள். சந்திராஷ்டமத்தை பற்றி பலரும் பல கருத்துக்களை கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் கூட பலரும் சந்திராஷ்டமம் நம்புகின்றனர். சந்திராஷ்டமம் என்றால் எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு எட்டில் சந்திரன் வருகின்றதோ அப்போது அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று அர்த்தம். இதன் காலம் இரண்டு நாட்கள் ஆகும். எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதோ அந்த ராசிக்காரர்கள் அன்று முழுவதும் இறைவனின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லி ரூபத்தில் அருள் தரும் சுடலைமாடன் சுவாமி… கோவிலின் பெருமைகள்… இதன் வரலாறும்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆறுமுகமங்கலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாட சாமி ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார். ஏரலை சேர்ந்த தெய்வத்தடியாபிள்ளை என்பவர் நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வரும்போது, […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் எளிமையாய்… “விநாயகர் பூஜை எப்படி நடத்துவது”…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வீட்டில் எவ்வாறு எளிமையான முறையில் விநாயகர் பூஜை நடத்தலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். விநாயகர், கணபதி, ஆனைமுகன், ஈசன் மைந்தன், தொந்தி கணபதி என இடத்திற்கு ஏற்றார் போல் பல பெயர்களில் அழைக்கப்படுபவர் பிள்ளையார். பிள்ளையாரை பிடிக்காதவர் எவரும் இருக்க மாட்டார் என்பதற்கு இணங்க, கோயில், வழிபாடு என்றாலே முதலில் அங்கு நிலைகொண்டிருப்பவர் ஆனைமுகனே. விநாயகர் மிகவும் எளிமையை விரும்பக்கூடியவர். அதனால்தான் என்னவோ, பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதன்படியே, கூப்பிட்டவர் […]

Categories
ஆன்மிகம் இந்து

நீங்கள் எந்த செயலை செய்தாலும்… தடை வருகிறதா..? கவலைப்படாதீங்க… விநாயகரை வழிபடுங்க…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து விஷ்னுவின் ஆசியை பெறுங்கள்..!!

மாதந்தோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாறு விரதம் இருந்து விஷ்னுவை வழிபடுங்கள், அவரின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்..! காயத்ரி மந்திரத்தை விட சிறந்த மந்திரமில்லை தாயை சிறந்த கோவிலும் இல்லை ஏகாதசியை விட சிறந்த விரதமும் இல்லை என்கின்றது புராணம். ஏகாதசி விரதம் மேற் கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அனைத்தும் அகலும். சகல செல்வங்களும் பெருகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் என்பது உண்மை. ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் […]

Categories

Tech |