கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா நேற்று முன்தினம் இரவு ஆன்லைனில் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆன்லைனில் நேரலையில் தோன்றிய அவர் பின் இசையில் சாமி பாடல் ஒலிக்க உடலை அசைத்து நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். மேலும் நேரலையில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நித்யானந்தா இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு […]
