Categories
தேசிய செய்திகள்

“இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன்”.. உள்துறை மந்திரி அமித்ஷா நெகிழ்ச்சி…!!!!!

கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் தவாங்  செக்டார் பகுதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய – சீன படைகளுக்கு இடையேயான மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் […]

Categories

Tech |