அருணாச்சலபிரதேசத்திலுள்ள மேற்கு சியாங்கில் இன்றுகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள பாசரில் இருந்து 52 கிலோ மீட்டர் வட-வடமேற்கு (NNW) தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நில நடுக்கம் இந்திய நேரப்படி காலை 10.31 மணிக்கு புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நில நடுக்கம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு […]
