Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 7 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

அருணாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற வானிலை நிலவி வருவதோடு கடுமையான பனிப்பொழிவும் இருக்கிறது. அங்கு காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடும் பனிச் சரிவு ஏற்பட்டதால் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உட்படமொத்தம்  7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய 7 ராணுவ […]

Categories
உலக செய்திகள்

 5 இளைஞர்களை கடத்திய சீன ராணுவம்… எங்களுக்கு எதுவும் தெரியாது… கைவிரித்த போலீஸ்…!!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வாலிபர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சீனா எல்லை அருகே இருக்கின்ற நசோ பகுதியை சார்ந்த கிராமத்து இளைஞர்களை 5 பேர் சீன ராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் இந்திய ராணுவத்திற்கு சுமை தூக்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்தனர். அவர்கள் வேட்டையாட காட்டுக்குள் சென்றிருந்தபோது சீன ராணுவத்தினரால் அவர்கள் கடத்தப்பட்டதாக […]

Categories

Tech |