கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்நிலையில் […]
