அரிவாள் பட்டறை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகை தந்துள்ளார். அப்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திர […]
