குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் சரமாறியாக வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குலவிளக்கு கிராமம் சின்னச்சாமிபுரம் பகுதியில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் போடும் தொழிலாளி ஆவார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மலர்கொடி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வரதன் மற்றும் பெருமாயி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெருமாயி கடந்த 8 […]
