இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் காவல்துறையினர் மேலும் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலியமங்களம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் தனது இருசக்கர வாகனத்தில் கொங்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வினோத்தை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன்பின் வினோத்தை அவர்கள் அரிவாளல் சரமாரியாக […]
