லாரி செட் அதிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே பீடர் ரோட்டில் லாரி செட் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பால்பாண்டி வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பால்பாண்டியனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பால்பாண்டி சம்பவ […]
