Categories
உலகசெய்திகள்

கோடியில் ஒருத்தியம்மா நீ….. “2 இரட்டை குழந்தைகள்”…. ஆச்சரியத்தில் உறைந்த பெண்….!!!!

கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு நிகழ்ந்துள்ளது. நாம் பெரும்பாலும் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதுவே தற்போது மிகவும் அரிதாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வான ஒரே பிரசவத்தில் இரண்டு இரட்டை குழந்தைகள் என நான்கு குழந்தைகளை பெற்றெடுக்க உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லி நேர்ஸ். 7 கோடியில் ஒருவருக்கு மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

BREAKING: “இன்னும் சற்று நேரத்தில்!”…. அரிதான நிகழ்வு…. வெறும் கண்களால் செவ்வாயை பார்க்க வேண்டுமா…?

செவ்வாய், சந்திரனுக்கு மிக அருகில் வரும் அரிய நிகழ்வு இன்னும் சில நொடிகளில் நிகழப்போகிறது. இன்று இரவு 8:34 மணியளவில் சந்திரன் மற்றும் செவ்வாய் மிக நெருக்கமாக வரக்கூடிய நிகழ்வு உச்சக் கட்டத்தை அடைகிறது. எனவே பூமியிலிருந்து செவ்வாயை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமானது, சந்திரனை சுமார் இரண்டு டிகிரிக்கும் குறைந்த தூரத்தில் கடந்து செல்கிறது. இதனை வெற்றுக் கண்களால் நாம் காணமுடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

WOW! இன்றும், நாளையும் வானில் தோன்றும் அதிசயம்…. மறக்காம பாருங்க….!!!!!

சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம். அப்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் நாளை முதல் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

“ரத்த நிலா” தோன்றும் அரிய நிகழ்வு…. என்னைக்கு தெரியுமா..??

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா வருகிற 26-ஆம் தேதி வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் வரும் 26ம் தேதி மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

பிப்ரவரி மாதம் மழை…” மிக மிக அரிய நிகழ்வு”… வெதர்மேன் டிவிட்..!1

பிப்ரவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் மழை பெய்வது மிக மிக அரிய நிகழ்வு என்று வெதர்மேன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரியில் தொடங்கி மீண்டும் பரவலாகப் மழை பெய்தது. குறிப்பாக ஜனவரி தொடங்கியதிலிருந்து கடந்த 5ஆம் தேதி இரவு முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும், […]

Categories
தேசிய செய்திகள்

Alert: இன்று மாலை… தரமான சம்பவம்… இத மிஸ் பண்ணாதீங்க..!!

வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு  21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளிக்கும். […]

Categories

Tech |