மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இரண்டு மா மரங்களுக்கு 4 பேரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபால்பூரில் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் சென்னையிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் இரண்டு மா மரக்கன்றுகளை இவரிடம் விற்றுள்ளார். அதை இவர்கள் வாங்கி வந்து தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளனர். மற்ற மரங்களைப் போல் மஞ்சள் நிறத்தில் பழங்களை […]
