Categories
தேசிய செய்திகள்

மாணவி தற்கொலை விவகாரம்…. சிபிஐ விசாரிக்க தடை இல்லை…!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!

அரியலூர் மாவட்டம் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை போட முடியாது என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி மற்றும் மகள் லாவண்யா (வயது17). இதனைத் தொடர்ந்து லாவண்யா தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த லாவண்யா கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை […]

Categories
அரசியல்

மாணவி தற்கொலை விவகாரம்!…. உடனே இதை பண்ணுங்க…. அண்ணாமலை கோரிக்கை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நிதி உதவியாக ரூ.10 லட்சமும் வழங்கியுள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாங்கள் நடத்துவது மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இது மதத்திற்கான போராட்டம் அல்ல. […]

Categories
அரசியல்

“மாணவி தற்கொலை!”…. இதுலயும் அரசியல் தானா?…. பாஜகவை சாடிய கே.எஸ்.அழகிரி….!!!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசியலை கையில் எடுத்துள்ளதாக பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது கே.எஸ் அழகிரி, பாஜக அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் அந்த மாணவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது […]

Categories

Tech |