Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு பயந்து….. மீண்டும் ஒரு மாணவி தற்கொலை….. அரியலூரில் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் […]

Categories
அரசியல்

இது பள்ளிகள் அல்ல….. மதம் மாற்றும் கேந்திரங்கள்…. ஹச்.ராஜா பகிரங்க குற்றச்சாட்டு….!!

கிறிஸ்தவ பள்ளிகள், பள்ளிகள் போல் அல்லாமல் மதமாற்றும் கேந்திரங்கள் போல் செயல்படுவதாக எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுவர்கள் ருத்ராட்சம், திருநீர் அறிந்திருந்த காரணத்தினால் ரவுடி போல இருப்பதாக கூறி ஆசிரியர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அரியலூர் மாணவி உயிரோடு இருந்திருப்பார். அரியலூர் மாணவியை […]

Categories

Tech |