நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் […]
