Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2001ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கலைக்கப்பட்டு மீண்டும் 2007 ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம் அரியலூர். கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாதர் சுவாமி கோவில், வீரமா முனிவர் உருவாக்கிய அடைக்கலமாதா ஆலயம் ஆகியவற்றை புகழ் பெற்றவையாகும். கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞர் கைது செய்யப்பட்டு அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயமும், பால் உற்பத்தியும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன. அரியலூர் சட்டமன்ற […]

Categories

Tech |