தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2001-2002 ஆம் கல்வி ஆண்டு மூன்றாவது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள […]
