Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தொழில்நுட்ப கல்லூரிகளின் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அரியர் தேர்வு எழுத ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.tndte.gov .in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களுக்கு அரியர் தேர்வு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் எடுத்துவரும் அதிரடி முடிவுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நீண்டகாலமாக 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு படித்த கல்லூரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரியர் மாணவர்களுக்கு…. வெளியானது தேர்வு முடிவுகள்…!!!

பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரியர் தேர்வுகள் முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணைதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரியர் தேர்வுகள் – தமிழகத்தில் பரபரப்பு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அரியர் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு – தமிழக அரசு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அரியர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு… அதிர்ச்சி உத்தரவு…!!!!

அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் தொடங்கும்… அண்ணா பல்கலை அறிவிப்பு..!!!

தமிழக அரசு சார்பில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்கள் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டு  அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரியர் தேர்வு அட்டவணை வெளியீடு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. ஆனால் அரியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிரித்த முகத்துடன் OK சொன்ன EPS…… மாணவர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்……!!

அரியர் தேர்வுகளுக்கு  தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் . தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் […]

Categories
Uncategorized

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்… “Online அல்லது Offline மூலம்”… அரியர் தேர்வு கட்டாயம்..!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது நடந்த விசாரணையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் என்பதே பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள்  […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த ஷாக்… ரெடியா இருங்க… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரியர் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகளையும் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே… “டிசம்பர் 21” வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்  என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து பல தரப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 21க்குள் அரியர் தேர்வு… மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அரியர் தேர்வு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்… மீண்டும் அரிய தேர்வு… அனைவரும் பாஸ் ரத்து?…!!!

தமிழகத்தில் அரிய தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2003 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதி பட்டம், பட்டையச் சான்று பெற மீண்டும் வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… கட்டாயம் தேர்வு எழுதனும்…? அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாஸ் கிடையாதாம்… நிச்சயம் தேர்வு உண்டு…. சிக்கலில் அரியர் மாணவர்கள்… புலம்பும் பெற்றோர்கள் …!!

கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அரியர் தேர்வுக்கும் பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே யுஜிசி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலும் தனது எதிர்ப்பை யுஜிசி தெரிவித்திருக்கிறது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை என்பதே அவர்களின் எதிர்ப்பாகும். இந்த நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்…!!

டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி அவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த வசதியாக மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில் பாலிடெக்னிக் படித்து வரும் தான் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டிப்ளமோ அரியர் மாணவர்கள்… மீண்டும் ஒரு வாய்ப்பு… உயர்நீதிமன்ற மதுரை கிளை… அதிரடி உத்தரவு…!!!

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் தருவதாகவும், அந்த மாணவர்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வில் மாணவச் சமுதாயம் பயப்படத் தேவையில்லை – தமிழக அரசு..!!

அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது…!!

அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், […]

Categories

Tech |