கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் ஐந்து கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை தடுக்க […]
