இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறி ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனைவியில் அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், […]
