Categories
மாநில செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. 191 நபர்கள் அதிரடி கைது…. தமிழக அரசு தகவல்…..!!!!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை வாயிலாக விநியோகம் செய்கிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சில பேர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல், பதுக்கல் குறித்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

“அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…? அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்…!!!!

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர் எஸ் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் 1,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,721 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 25 முட்டைகள்…. தப்பி ஓடிய கும்பல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 1/2 டன் நியாய விலை கடையின் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்ட முழுவதுமாக அரிசி கடத்தல் மற்றும் அரிசி கடத்தல் போன்ற தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நியாய விலை கடையில் இருந்து அரிசி கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்போது தனிபிரிவு காவல்துறையினர் செட்டியப்பணுர் பகுதியில் ரோந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

19 அரிசி முட்டைகள்… கடத்தியது யார்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

நியாய விலை கடையின் 19 அரிசி முட்டைகளை பதுக்கி  வைத்த மர்ம நபர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் 19 நியாய விலை கடையின் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் 19 நியாய விலைக் கடையின் அரிசி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நியாயவிலை கடைகளில் அரிசி கடத்தல்… வசமாக சிக்கிய கும்பல்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

நியாயவிலை கடைகளில் அரிசி மூட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிவசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் இம்மாவட்டம் முழுவதுமாக நியாய விலை கடையின் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை காவல் துறையினர்களை நியமித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அவர்கள் நியாய விலைக் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் 8 மணி அளவில் வாணியம்பாடி காதர்பேட்டை அடுத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதையெல்லாமா கடத்துவீங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

நியாய விலை கடையில் இருக்கும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசிகளை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளின் அரிசியை சில நபர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக கடத்திச் சென்று அங்கே விலை கூடுதலாக விற்பனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனே தடுத்து நிறுத்தனும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… சரக்கு வேனுடன் பறிமுதல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடையிலிருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்ற வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாப்பட்டினம் பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. அந்த ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக மணல்மேல்குடி தாசில்தார் ஜமுனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சரக்கு வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல்லிலுள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை  நிறுத்தி சோதனை செய்த போது அதில் இரண்டு பேர் அரிசி மூட்டைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொலைபேசியில் வந்த தகவல்…. அதிரடி சோதனையில் பறக்கும்படையினர்…. 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!!

பெங்களூருக்கு கடத்த முயற்சித்த 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  வேலூர் மாவட்ட அலுவலரான பானுவுக்கு தொலைபேசி வாயிலாக ரேஷன் அரிசியை கடத்தப்போவதாக  தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பறக்கும் படையின் உதவியுடன்  பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் தீவிர சோதனை பணி நடத்தப்பட்டது. அப்போது லாரி ஒன்றில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் வெற்றிவேல் மற்றும் தினேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, காஞ்சிபுரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையிலிருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தல் …!!

மதுரையில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே நியாய விலை கடை அமைந்துள்ளது. இங்கு அரிசி மூட்டை மூட்டையாக பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மூன்று இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்களின் வாகனத்தில் நியாய விலை கடை ஊழியரே அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்று மற்றொரு […]

Categories

Tech |