Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுங்கள்…. அரிசி இலவசமாக பெறுங்கள் – அருணாச்சல பிரதேச அரசு புதிய முயற்சி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேச […]

Categories

Tech |