Categories
அரசியல்

ஆளுங்கட்சியின் மிரட்டல்…. “இதுக்கு மேல எதையும் பொறுக்க முடியாது”…..  பொங்கி எழுந்த எடப்பாடி….!!!!

திமுக எம்பி கே.பி சங்கர் மாநகராட்சி பொறியாளரை அடித்ததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “திருவொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் இடத்தில் சாலை போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது ஒப்பந்ததாரர் முறைப்படி திமுக எம்எல்ஏ வந்து பார்க்காததால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ அடியாட்களுடன் சென்று சாலை போடும் பணியை வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளார். அதோடு சாலை போடும் பணியை மேற்பார்வை செய்த பொறியாளரை மானாவாரியாக அடித்துள்ளார். அதோடு ரோடு […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியினால் நடத்தப்பட்ட தாக்குதல்…. தொடர்ந்து அதிகரிக்கும் அராஜக செயல்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் கொடியை தனது உடலில் சுற்றிக் கொண்டு சென்ற நபரொருவரை தாக்குவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார். இவர்கள் ஆப்கானிய பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து ஊடக துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அனுமதி கொடுக்காமல் அவர்களை துரத்தியடித்துள்ளார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல கொடூர செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பொறுப்பை ஏற்பதற்கு முன்பே…. அராஜகத்தை ஆரம்பித்த தி.மு.க….. டிடிவி தினகரன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆட்சியில் இல்லாத போதே அராஜகம்”… தி.மு.க. மீது முதல்வர் குற்றச்சாட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால், அதனை ஸ்டாலின் மாற்றிச் சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகிறார். விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். வறட்சியாலும், மழையாலும் விவசாயிகள் […]

Categories

Tech |