நாளை முதல் மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள் டீசல் விலையை குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அரபிக் கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா, குஜராத் உள்ள அரபிக்கடலில் கடந்த ஜுன் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல […]
