கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது பதினாறாம் நூற்றாண்டுகளில் கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படை தலைவர்களை குஞ்சாலி மரைக்கார் என அழைத்தனர். அவர்களில் நாலாவது குஞ்சாலி மரைக்கார் மிகுந்த வீரம் நிறைந்த வராக போற்றப்பட்டார். அந்த குஞ்சாலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. தயாராகும் திரைப்படத்தில் குஞ்சாலி மரைக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 100 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இத்திரைப்படம் […]
