பிரசித்தி பெற்ற மைசூர் அரண்மனையின் நான்கு யானைகள் சரியாக பராமரிக்க முடியாத காரணத்தால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையையும் அங்கு நடைபெறும் தசரா விழாவையும் அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தசரா விழாவின் போது மைசூர் அரண்மனையின் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தர்பார் நடத்துவதும், அங்கு நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இலட்சக்கணக்கான மக்களால் ஆண்டுதோறும் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட மைசூர் […]
