Categories
உலக செய்திகள்

மேகன் அணிந்திருந்த காதணிகள்… எழுந்து வரும் குற்றச்சாட்டு… “விசாரிக்க அரண்மனை அதிகாரிகள் அச்சம்”…? வெளியான தகவல்…!!!!

இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் இவர்கள் இருவரும் ஓராண்டு காலம் தென்னாபிரிக்காவில் வசிக்க அரண்மனை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனது இந்த சூழலில் 2018 ஆம் வருடம் ஹரி மேகன் தம்பதி உத்தியோகபூர்வமான பயணம் செல்ல முடிவானது. இதனை அடுத்து தம்பதி இருவரும் பிஜியில் இரண்டு நாட்கள் தங்கவும் நாட்டின் ஜனாதிபதி சிறப்பு விருதை ஒன்றை ஏற்பாடும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

எப்டியாவது தப்பிக்கனும்… பிளான் பண்ணி வந்த மேகன்…. வெளியான தகவல்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை […]

Categories
உலக செய்திகள்

91 வருடங்களாக மகாராணி விரும்பி உண்ணும் உணவு… எது தெரியுமா?… ராயல் செஃப் வெளியிட்ட தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 91 வருடங்களாக தினந்தோறும் சாண்ட்விச் உண்பதாக அரண்மையில் பணியாற்றும் ராயல் செஃப் கூறியிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதை கடந்திருக்கிறார். இந்நிலையில் அவரின் அரண்மனையில் 15 வருடங்களாக பணிபுரிந்த ராயல் செஃப்  McGrady தெரிவித்ததாவது, மகாராணி மிகவும் விரும்பி உண்ணும் உணவு ஜாம் பென்னிஸ் என்ற ஜாம் சாண்ட்விச் தான். அதில் பயன்படுத்தும் ஜாம், அரண்மனையில் உள்ள தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஸ்காட்டிஷ் ஸ்ட்ராபெர்ரியிருந்து தயாரிக்கப்படும். இதனை […]

Categories
அரசியல்

“யோகா தினத்தின் கருப்பொருள்-மனித குலத்திற்கான யோகா”…. பிரதமர் மோடி பேச்சு…!!!!!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தளங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோகமுறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் இன்று உலக யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கான அடிப்படையாக மாறி மனிதகுலத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கம்பீரமான பத்மநாபபுரம் அரண்மனை… விடுமுறை நாளில் … குவிந்த சுற்றுலா பயணிகள் ..!!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர். தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த அரண்மனையில் ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த மரங்களால் கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட அறைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. பத்பநாபபுரம்   அரண்மனையின் தரைப்பகுதி சுட்ட சுண்ணாம்பு சிரட்டை கரி, கடுக்காய் ,முட்டை  போன்றவற்றால்   அமைக்கப்பட்டுள்ளதால் பளிங்கு  கல்போன்று காட்சியளிக்கிறது . அந்த அரண்மனையின் அழகையும் […]

Categories
உலக செய்திகள்

‘யாருக்கும் ஒன்னும் ஆகலையே’…. அரண்மனை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அரண்மனைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் ஹென்சிங்டன் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் அரச குடும்பத்திற்கு சொந்தமான ஒரு அரண்மனையில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கதே மற்றும் மூன்று குழந்தைகள் வசித்து வருகின்றனர். மேலும் அதற்கு அருகில் பல நாடுகளின் தூதரங்கள் இருக்கின்றன. இதனால் எப்பொழுதும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

அரண்மனையிலிருந்து Bar-க்கு செல்ல சுரங்கப்பாதை.. வெளியான அரசகுடும்பத்தின் ரகசியம்..!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், அரண்மனையிலிருந்து, பிரபல பார்-க்கு செல்வதற்காக ரகசியமாக சுரங்கப்பாதை ஒன்று அமைத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. ரிச்சர்ட் ஈடன் என்ற Daily Mail-ன் ஆசிரியர் தான் மகாராணியார், ரகசிய சுரங்கப்பாதை வைத்திருப்பதை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பிரிட்டன் மகாராணியார் லண்டனில் இருக்கும் பிரபலமான டியூக்ஸ் என்ற பாருக்கு செல்வதற்காக ரகசியமான சுரங்கப்பாதை ஒன்றை வைத்திருக்கிறார். Princess Eugenie's husband shines light on secret #royal tunnel pic.twitter.com/1ViYAOWPv2 — Richard […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கே பண பற்றாக்குறையா..? அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின், வருமானம் கடந்த 2019-2020 ஆம் வருடத்தில், 20.2 மில்லியன் பவுண்டுகள் இருந்திருக்கிறது. தற்போது 2020-2021 ஆம் வருடத்தில் 9.4 மில்லியன் பவுண்டுகள் தான் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணப்பற்றாக்குறை ஏற்பட  கொரோனா பாதிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனா அச்சத்தால், அரண்மனையைக்காண சுற்றுலா பயணிகள் அவ்வளவாக  வருவதில்லை. எனவே பொதுமக்கள் மட்டும் கொரோனாவால் வருவாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும்  மூன்றாம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள்  மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் அப்போது மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர் சி யின் அடுத்த புகைப்படம்… அவர் எடுத்த அதிரடி முடிவு…!

நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பை தற்போதைய நிலை சீரானதும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.   சுந்தர் சி இயக்கிய “அரண்மனை” பேய் படம் இரண்டு பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை தயாராக உள்ளது. அரண்மனையின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்க்ஷி அகர்வால் […]

Categories

Tech |