சர்வதேச காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியை அரண்மனைக்குள் அனுமதித்தற்கான காரணத்தை கூறுமாறு கடத்தல்காரரின் மகன் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். கனடாவின் ரொறன்ரோவில் Curtis Hopper என்பவர் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். அவர் தன் மகனை கடத்திக்கொண்டு அவரோடு தொடர்பில் இருந்த Teris என்ற பெண்ணுடன் வேறு ஒரு இடத்திற்கு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அவர் மனைவி கூறுகையில் திருமணமான சில நாட்களிலேயே பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது தெரிந்தது என்று கூறினார்.மேலும் […]
