மழை பெய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரியாண்டிகுளம் கிராமத்தில் புகழ்பெற்ற வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வளாகத்தில் அரச மரக்கன்றை நட்டு வைத்து பராமரித்து வந்துள்ளனர். சில நாட்களில் அதன் அருகில் வேப்ப மரக்கன்று தானாக வளர்ந்தது. பின்னர் இரண்டு மரங்களும் ஒன்றாக பின்னிப்பிணைந்து வளர்ந்ததால் கிராம மக்கள் 2 மரங்களையும் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தி […]
