தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரோன் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 24 நாடுகளில் பரவி உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானம் நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
