தவறான சிகிச்சையால் காலை இழந்த பெண் அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒற்றைக்கால் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது மகன், மகளுடன் அழுதபடி வந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், நத்தம் அசோக்நகர் பகுதியில் வசிக்கும் உமா மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் கூறியதாவது , கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு என்னுடைய […]
