Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க…. தீவிரம் காட்டும் மத்திய அரசு…. சூப்பர் நியூஸ்….!!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! 30,000 பேருக்கு மத்திய அரசு வேலை…. அசத்தும் பிரதமர் மோடி….!!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அப்படி போடு!…. இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு…. அண்ணாமலை அசத்தல் டுவீட்…..!!!!!

நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொன்னதை செய்வார் மோடி! இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2) — K.Annamalai (@annamalai_k) October […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. பதவியேற்றவுடன் முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியாகிள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதை எடுத்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத்சிங் மான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவத்சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது நடைபெற்றது. அதில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. அரசு துறைகளில் கொட்டி கிடக்கும் காலிப்பணியிடங்கள்…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கடந்த மார்ச் 1, 2020 நிலவரப்படி மத்திய அரசுத் துறைகளில் 8.72 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராஜ்யசபாவில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, மார்ச் 1, 2019 நிலவரப்படி 9,10,153 காலியிடங்களும், மார்ச் 1, 2018 நிலவரப்படி 6,83,823 இடங்களும் இருக்கின்றன. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் வருடங்களில் பணியாளர் தேர்வாணையம் (SSC), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) […]

Categories
தேசிய செய்திகள்

அரசு துறையில் 1 லட்சம் காலி பணியிடங்கள்…. மாநில முதல்வர் ஒப்புதல்….!!!!

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அம்மாநில முதல்வர் சர்தார் உஸ்மான் புஸ்தார் ஒப்புதல் வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில அரசுத் துறையில் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளது. கல்வித் துறையில் காலியாக உள்ள 33 ஆயிரம் பணியிடங்கள் முதற்கட்டமாக 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆரம்ப சுகாதார துறையில் காலியாக உள்ள 1,200 பணியிடங்கள், சிறப்பு மருத்துவம் 2900, உயர்கல்வி 2600, கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் […]

Categories

Tech |