Categories
மாநில செய்திகள்

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை….. முழு கட்டண விவரம் இதோ….!!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்குகிறது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்குகிறது. இதில் 80 கிலோ எடைவரைப் பொருட்களை அனுப்ப 390 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்சல் அனுப்ப விரும்புபவர்கள் அருகில் உள்ள கிளை […]

Categories
மாநில செய்திகள்

ஊரு விட்டு ஊர் பார்சல் அனுப்ப வேண்டுமா?…… நாளை முதல் தமிழக அரசு விரைவு பேருந்துகளில்….. பார்சல் சேவை….!!!!

அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்….. அரசு அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் வணிகர்கள்….!!!!

அரசு பேருந்துகளில் திருநெல்வேலி அல்வா, நாகர்கோவிலில் நேந்திரம் பழம் சிப்ஸ் போன்ற பொருள்கள் வெளியூர்களுக்கு அனுப்பும் திட்டம் வரும் மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. பயங்கரமாக மோதிய பேருந்து…. நாமக்கலில் பரபரப்பு….!!

டிராக்டர் கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் மரவள்ளி கிழங்குகளை ஏற்று கொண்டு கலங்கானியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் டிரெயிலர் கழன்றுள்ளது. இதனால் டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டமா இருக்கு… பேருந்தை இயக்க வேண்டும்… போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் சென்னை-பெருநாழி இடையே அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளில் சுமார் 60 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பலரும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் வேலை பார்பவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கமுதியில் இருந்து […]

Categories

Tech |