பள்ளி வளாகத்தை சுற்றி இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 65 வருடங்கள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் வளாகத்தை சுற்றிலும் அடர்த்தியான புதர் செடிகள் உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் பள்ளி வளாகத்தை சுற்றி அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் […]
