Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஷாக் தகவல்…. அன்பில் மகேஷ் கொடுத்த வார்னிங்…. வெளியான தகவல்….!!!

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மத மாற்றத்தை ஊக்குவித்த பெண் ஆசிரியை மீது நடவடிக்கை அன்பில் மகேஷ் விளக்கம். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஒரு ஆசிரியர் தையல் கற்க வரும் மாணவிகளிடம்  இந்து மதக் கடவுளை அவதூறாக பேசி கிறிஸ்துவ மத போதனைகளை சொல்லி கட்டாய மத மாற்றத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

துடைப்பத்தால் தாக்கும் மாணவர்கள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்….!!!!

மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவரை துடைப்பத்தால் அடிக்கிறார். அதுமட்டுமின்றி வகுப்பறையில் இருக்கும் சுவிட்ச் போர்ட்,  மின்விசிறி ஆகியவற்றையும்  மாணவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்துகின்றனர். இந்த காட்சியை சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு…. சிறப்பு மருத்துவ முகாம்…. 150 பேர் பங்கேற்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள  வெம்பக்கோட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் சார்பாக நேற்று வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பயிற்றுனர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பால் பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கண் மருத்துவர் பவுன்ராஜ் மற்றும் செவித்திறன் அலுவலர்கள் ,மனநல மருத்துவர்கள்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்களுடன் மரத்தடியில் ஆட்சியர்…. அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு….!!

அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென கலெக்டர் ஆய்வு செய்த மாணவர்களிடம் கலந்து உரையாடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் மோகன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் கலெக்டர் வந்தபோது வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை என்பதால் மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த கலெக்டர் மாணவ மாணவிகளிடம் சென்று என்ன பாடம் படிக்கிறீர்கள் என்று கேட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளி…. “திடீர் ஆய்வு”…. மாவட்ட ஆட்சியரின் வருகையால் பரபரப்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் முரளிதரன், உதவி தலைமை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவு தரமாக உள்ளதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. பள்ளி கட்டிடங்கள் குறித்து சோதனை….!!

அரசு பள்ளி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இவற்றை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி கட்டிடங்கள், மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம், வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜன்னல் கம்பியை வளைத்து… பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர்கள்… போலீசார் வலைவீச்சு…!!

பள்ளிக்குள் புகுந்து கணிப்பொறியை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துமாரி உடனடியாக கமுதி காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |