Categories
தேசிய செய்திகள்

“NO BAG DAY” மாணவர்களுக்கு இனி ஜாலிதான்….. பள்ளிகளில் விரைவில் தொடங்கும் சூப்பர் திட்டம்…..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துகதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவு மட்டுமே கொண்டு வந்தால் போதும். அன்றைக்கு புத்தகங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன?…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.. இந்த வழக்கு விசாரணை போது, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 27ஆம் தேதிக்கு […]

Categories

Tech |