பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துகதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவு மட்டுமே கொண்டு வந்தால் போதும். அன்றைக்கு புத்தகங்களை […]
