Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு செயற்கை கைகள் மற்றும் கால்கள் பொருத்தம்…. கோவை அரசு மருத்துவர்கள் சாதனை….!!!

கை மற்றும் கால்களை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் கொத்தனாராக வேலை பார்க்கும் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுபாஷுக்கு நடந்த ஒரு மின்சார விபத்தில் அவருடைய கைகள் மற்றும் கால்கள் தீயில் கருகியது. இதனால் சுபாஷ் தன்னுடைய கை மற்றும் கால்களை இழந்து தவித்து வந்தார். இது தொடர்பாக சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு […]

Categories
மாவட்ட செய்திகள்

பல் துலக்கிய போது ஏற்பட்ட பயங்கரம்…. வாயை கிழித்த பிரஸ்… அதிர்ச்சி…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று, காலை வழக்கம்போல் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடேன அவர் பல் தேய்த்துக் கொண்டிருந்த பிரஸ் ஆனது, ரேவதியின் ஒருபக்க கண்ணத்தை கிழித்து மறுபக்கம் சென்றுள்ளது. இதனால் அவரது வாய் பகுதியில், பல் தேய்க்கும் பிரஸ் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதனை கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

போடு தகிட தகிட!… அரசு மருத்துவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் ( MD.,MS., ) 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது பிரிவிலும் இவர்கள் பங்கேற்பதற்கு தடை இல்லை என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…. “அரசு மருத்துவர்களுக்கு இனோவா கார்”…. வெளியான செம சூப்பர் உத்தரவு….!!!!

அதிமுக்கிய பதவிகள் வகிப்பவர்கள் உடன் பயணம் செய்யும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உள்ளதாக உத்தரவு வெளியாகியுள்ளது. முதல்வர் ஆளுநர் போன்ற அதி முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பயணம் மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் பொழுது அந்தந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த இணை அல்லது துணை பேராசிரியர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு உடன் செல்வது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். மருத்துவக்குழு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருப்பு புஞ்சை நோயால் நுரையீரல் பாதிப்பு…. “கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து […]

Categories
மாநில செய்திகள்

 50 சதவீதம் இட ஒதுக்கீடு… தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!!!

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய அரசாணையை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தது. அதற்கு எதிராக சில மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ” இந்த விவகாரம் தொடர்பாக கேரள மருத்துவர்கள் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

அரசாங்க டாக்டருக்கு சூப்பர் சலுகை… வெளியான அரசாணை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ உயர் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய அரசாணை பிறப்பித்து இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.  

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை : உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் […]

Categories

Tech |