கை மற்றும் கால்களை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் கொத்தனாராக வேலை பார்க்கும் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுபாஷுக்கு நடந்த ஒரு மின்சார விபத்தில் அவருடைய கைகள் மற்றும் கால்கள் தீயில் கருகியது. இதனால் சுபாஷ் தன்னுடைய கை மற்றும் கால்களை இழந்து தவித்து வந்தார். இது தொடர்பாக சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு […]
