தமிழகத்தில் கடந்த 2016-2017 கல்வியாண்டில் அரசு கோட்டாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு மாநில அரசு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுது.அதன் பிறகு 2017-2018 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நீட்தேர்வு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மருத்துவ படிப்பிற்க்கு மாநில அரசு வழங்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக 2020ஆம் ஆண்டு 463 அரசாணை வெளியிடப்பட்டது. அந்த […]
