Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அங்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உள்நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் சத்தான உணவோடு முட்டை மற்றும் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில், சர்க்கரை, ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ள நோயாளிகளுக்கு தனியாக பிரத்யேகமான உணவு வழங்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில், காய்ச்சல் நோயாளிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் 3 வேலையும் இலவச உணவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை அலட்சியம் : பிரசவத்தின் போது பஞ்சை வைத்து தைத்த அவலம்…. முதல்வரிடம் இளம்பெண் புகார்….!!

கேரளாவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கப்பட்டது அம்பலமானது. கேரளா மாவட்டம், வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து நீர் கசிய தொடங்கியுள்ளது. […]

Categories

Tech |