முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியுள்ளார். மாநிலத்தில் மூன்று முறை முதல் மந்திரியாகவும் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். முலாயமின் உயிரை காப்பதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடினர் ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று […]
