Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒதுங்கி போக இடமில்லை…. மோதிக்கொண்ட அரசு பேருந்துகள்….. விழுப்புர விபத்தில் 21பேர் காயம்…!!

 விழுப்புரத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில்  21 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் அங்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் பனையபுரம் அருகே உள்ள அழுக்கு பாலம் இடையே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு பஸ்ஸை அபேஸ் செய்த மர்ம நபர்”… கேரள போலீசார் வலை..!!

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நிலையம் மற்றும் பஸ் டிப்போ உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த ஒரு விரைவு பஸ் ஒன்று ஓட்டம் முடிந்து பஸ் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவில் டிப்போ பணியாளர்கள் டோக்கன் அடிப்படையில் பஸ்சை சர்வீஸ் செய்வதற்காக எடுக்க சென்றனர். ஆனால் பஸ் நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து மாயமாகி இருந்தது. பல மணி நேரம் தேடியும் கிடைக்காத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன ஓட்டுநர்… 2 கி.மீ தானாக ஓடிய பேருந்து… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் அண்ணாநகர் பணிமனை உள்ளது. அங்கு அரசு பேருந்துகளை இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டுநர் வெளியே எடுத்து வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

திடீர் போராட்டம்… அரசு பேருந்து ஓடவில்லை… பயணிகள் அவதி…!!!

புதுச்சேரியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் அரசு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் தனியாரிடம் அரசு கொடுக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக பல்வேறு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அரசு பேருந்து ஓட்டுநர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவைகாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் குமரன்(10). இவன்  அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளான். இந்நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குமரனின் மிதிவண்டி  மீது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக  மோதியது. இதில் படலத்த காயம் அடைந்த குமரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… மரத்தின் மீது மோதியதால்… டிரைவர் பலி..!!+-

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவின், கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தம் …!!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களை அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகளும் இன்று காலை முதல் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வந்தன. செங்கல்பட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மற்ற அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் பிற்பகல் 1-மணியிலிருந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிவர் புயலின் தாக்கம்… சென்னை ஈசிஆரில்… நகர முடியாமல் நின்ற அரசு பேருந்து..!!

சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அரசு பேருந்து ஒன்று நகர முடியாமல் அங்கேயே நின்று உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இது நாளை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்க இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும். சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்… திடீரென கேட்ட சத்தம்… முதியவருக்கு நடந்த கொடூரம்…!!!

சித்தூர் மாவட்டம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து மோதியதால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம் வீர கோட்டகுப்பம் நெடுஞ்சாலையில் குப்பம் மண்டலம் கிராமத்தில் கோவிந்தப்பா என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார். அவர் இன்று அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர் மீது பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் அரசு பேருந்தை திருடிய இளைஞர்… விரட்டிப் பிடித்த போலீஸ்…!!!

திருச்சியில் குடிபோதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் குடி போதைக்கு அடிமையானவர். அவர் நேற்று குடிபோதையில் இருந்த போது திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளார். அதனைக் கண்ட போலீசார் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர். அதன்பிறகு அவரை பிடித்து பேருந்தை கைப்பற்றினர். இதனையடுத்து பேருந்தை […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப் பேருந்தில் மிக பெரிய கட்டண சலுகை… இனி கவலை வேண்டாம்… கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, ” கேரளாவில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாநிலம் முழுவதிலும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய வகையில் சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 25 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படும் 10 கொரோனா நோயாளிகள்…!!

ஒரே ஆம்புலன்ஸில் 10 கொரோனா  நோயாளிகளை ஏற்றிச்  செல்லப்படுவதாக அனைத்து இந்திய சட்ட கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.  அரசுப்பேருந்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தும் தமிழக அரசு, கொரோனா நோயாளிகள் பத்து பேரை ஒரே ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி செல்வது அரசின் அலட்சியத்தையே காட்டுவதாக, அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் திரு கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படும்… தமிழக போக்குவரத்துத்துறை..!

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக […]

Categories

Tech |