லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
