Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து முதியவர் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வீரவநல்லூரில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரசாக் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அப்துல் ரசாக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ரசாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து -பைக் மோதல்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த சோக முடிவு…!!

 அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் தில்லை நகர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருக்கிறார்.  நேற்று முன்தினம் வேலை முடிந்துஅவரும் அவரது உதவியாளர் ஞானஜோதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் இல் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது மத்திய […]

Categories

Tech |