Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்கவில்லை…. அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் இறந்த தாய்,மகன்…. “ரூ 22 லட்சம் கொடுக்கவில்லை”…. கோர்ட் உத்தரவால் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்…!!

விபத்து வழக்கில் நஷ்டஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருடைய மனைவி குமாரி (45), மகன் ராமச்சந்திரன்(25). ராமச்சந்திரனின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை 30ஆம் தேதி அன்று காரில் தாய் குமாரியுடன் அவர் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது சோழகனூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே திருப்பதி நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுவரையிலும் இழப்பீடு கொடுக்கல…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வள்ளியப்பன்பட்டியில் ராமாயி என்பவர் வசித்து வருகிறார். மூட்டை வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 2016ம் ஆண்டு பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் இழப்பீடு வழங்காததால்…. நீதிபதி அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கெங்குவார்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியுள்ளது. இதில் முருகனுக்கு கால் முறிந்துள்ளது. இதுகுறித்து முருகன் பெரியகுளம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்க கோரிக்கை… நீதிபதியின் அதிரடி உத்தரவு… அரசு பேருந்து ஜப்தி…!!

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் காளிச்சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் விடுதி மேலாளரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மோதி விபத்து அடைந்துள்ளது. இந்த விபத்தில் காளிசரணுக்கு கால் முறிவு ஏற்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இழப்பீடு தொகை வழங்கவில்லை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு… அரசு பேருந்து ஜப்தி…!!

போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு தொகையை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் முத்துராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முத்துராஜன் தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சரத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து முத்துராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துராஜன் படுகாயம் அடைந்த்துள்ளர். இதனையடுத்து இந்த […]

Categories

Tech |