Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து…. காயமடைந்த 21 பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக பிரகாஷ்(44) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி சடன் […]

Categories

Tech |