பொது இடத்தில் வைத்து அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பினை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினார். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஐந்து […]
