Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்…. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் அறிவிப்பு….!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு முதல் சுழற்சியில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழியிலும், […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….! தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்….. விண்ணப்பப் பதிவு தொடக்கம்….!!!!

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 57 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் வருடம், பகுதிநேர டிப்ளமோ மற்றும் நேரடி டிப்ளமோ படிப்புக்கான சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. ஜூலை 8 வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப விவரம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உதவி மையங்கள் ஆகிய விவரங்களை www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்….. புதிய பாடத்திட்டங்கள்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை விவாதத்திற்கு பிறகு அமைச்சர் க. பொன்முடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்களை நவீன படுத்துவதற்காக பல்வேறு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு கல்லூரிகளில் நூலகங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அதன்பிறகு 10 […]

Categories

Tech |