விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூந்தூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்ற 2014 ஆம் வருடம் ஜூலை 6ஆம் தேதி விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பொழுது பெத்தநாயக்கன்குப்பம் என்ற இடத்தில் பேருந்து சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதால் விபத்தில் தேவராஜன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் காயமடைந்ததையடுத்து இவர்கள் மூலம் […]
